வெள்ளி, செப்டம்பர் 06, 2013
இன்றைய சிந்தனைக்கு
மூத்தோர் சொல்
கையில் பணம் உள்ளவனுக்கு இந்தச் சமூகம் விரும்பிக் கொடுக்கும் பட்டம் 'கர்ணன்'. கையில் பணம் இல்லாதவனுக்கு இந்தச் சமூகம் அவன் விரும்பாமலே கொடுக்கும் பட்டம் 'கள்வன்'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக