வியாழன், செப்டம்பர் 05, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
அறிவுஇலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது. (843)
பொருள்:
அறிவு இல்லாதவர் தமக்குத்தாமே செய்து கொள்ளும் தீமை அளவுக்கு, அவர்களுடைய பகைவர்கள் கூடச்செய்ய முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக