வெள்ளி, செப்டம்பர் 06, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. (844)
பொருள்:
தனக்கு எல்லாம் தெரியும் என்னும் ஆணவமே அறிவு முதிர்ச்சியில்லாத்தனம் எனப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக