புதன், பிப்ரவரி 27, 2013
இன்றைய பழமொழி
தமிழ்நாட்டுப் பழமொழி
"எல்லாம் எனக்குத் தெரியும்" என்ற இறுமாப்பு வேண்டாம்
. ஆனானப்பட்ட ஔயாருக்கே சுட்ட பழம் பற்றிச் சொன்னவன் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக