புதன், பிப்ரவரி 27, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 65
சொல் வன்மை
பலசொல்லக்
காமுறுவர் மன்றமாக அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்
. (649)
பொருள்:
குற்றம் இல்லாத சொற்களாகச் சிலவற்றைப் பேசத் தெரியாதவரே
, நீண்ட நேரம் பல சொற்களைப் பேச ஆசைப்படுவர்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக