புதன், டிசம்பர் 04, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது
உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்
போஒய்ப் புறமே படும். (933)
பொருள்:
உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால் பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடம் போய்ச் சேரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக