திங்கள், மே 06, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 7
2
,
அவை அறிதல்
உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று
. (718)
பொருள்:
தாமே உணர்கின்ற தன்மை உடையவர் முன் கற்றவர் பேசுதல் நல்ல பயிர் விளைகின்ற பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக