இன்றைய குறள்
அதிகாரம் 44 குற்றம் கடிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+(1).jpg)
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாம்
கொள்வர் பழிநாணு வார். (433)
பொருள்: பழிச்சொல்லுக்கு நாணுகிற பெருமக்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதி குற்றம் செய்யாமல் காத்துக் கொள்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக