திங்கள், பிப்ரவரி 21, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஹ்தொருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல். (38)
பொருள்:
ஒருவன் அறத்தை ஒருநாளும் விடாமல் செய்வானாகில் அச்செயலானது மறுபடியும் பிறவி வராமல் தடுக்கும் கல்லாக அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக