ஞாயிறு, பிப்ரவரி 20, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அறத்துஆறு இதுஎன வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (37)
பொருள்:
பல்லக்கைச் சுமப்பவனிடத்தும் அதில் ஏறிச் செல்பவனிடத்தும் அறத்தினது பயன் இத்தன்மையது என்று சொல்ல வேண்டியதில்லை. அது நேரில் அறியப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக