திங்கள், ஜனவரி 17, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3)
பொருள்: அன்பர்களின் மனமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனது திருஅடிகளைத், தம் மனத்தால் துதிக்கின்றவர் எக்காலமும் அழிவின்றி வாழ்ந்திருப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக