ஞாயிறு, ஜனவரி 16, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்(2)
பொருள்: இறைவனின் திருவடிகளை வணங்காதவன் என்ன படித்தும் ஒரு பயனும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக