tag:blogger.com,1999:blog-8993661528696779948.post3594427814713554157..comments2023-10-30T11:35:48.899+01:00Comments on அந்திமாலை: இசைக்கு மொழியில்லை anthimaalai@gmail.comhttp://www.blogger.com/profile/07943598821174620289noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8993661528696779948.post-87991559744612721122012-11-25T22:36:44.900+01:002012-11-25T22:36:44.900+01:00இப்பாடல் வந்த காலத்தில் இலங்கையில் தமிழ்பேசுமெங்கு...இப்பாடல் வந்த காலத்தில் இலங்கையில் தமிழ்பேசுமெங்கும் ஒலித்தது என்றால் மிகையில்லை.<br />இசைக்கு மொழியில்லை என்றெ பலர் கூறுகிறார்கள். இப்பாடல் மொழி ஓரளவு புரிந்ததும் அதன் வெற்றிக்குக் காரணமெனலாம்.<br />நமது பாரம்பரிய இசையில் பாடப்படும்,தெலுங்குத் தியாகராஜ கீர்த்தனை ,இன்னும் பல சமஸ்கிருதம் கீர்த்தனைகள்<br />இவற்றை நான் ரசிப்பேன். ஆனால் கோபாலகிருஸ்ண பாரதி, முத்துத் தாண்டவர், பாவநாசம் சிவன் பாடல்கள்<br />தமிழில் உள்ளதால் சொல்,சொல்லாக வரி வரியாக எவரின் உதவியுமின்றி இசையுடனே ஒன்றி என்னால் அனுபவித்துப் பயணிக்க முடிகிறது.<br />ரசித்து கசித்து உருக முடிகிறது. அதனால் இசையின் பரிமளிப்பை உணர<br />அப்பாடலின் இசையுடன் அப்பாடல் மொழி புரிந்தால் மேலும் சுவைக்குமென்பதே என் கருத்து.<br /><br /><br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-15945637117644628202012-11-25T22:08:20.537+01:002012-11-25T22:08:20.537+01:00இனிமையான பாடல். tak thasanஇனிமையான பாடல். tak thasanvinothiny pathmanathan dknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-21862886093099554882012-11-25T21:53:48.769+01:002012-11-25T21:53:48.769+01:00ஆஹா.. இனிமையான பாடல். நன்றி.ஆஹா.. இனிமையான பாடல். நன்றி.Paransothinathanhttps://www.blogger.com/profile/12203231915529634721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-51765031795697027792012-11-25T21:46:40.029+01:002012-11-25T21:46:40.029+01:00ஆம் உண்மை தான்.....பாடலும் நல்லதே!....ஆம் உண்மை தான்.....பாடலும் நல்லதே!....vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.com