சனி, ஜனவரி 02, 2016
இன்றைய சிந்தனைக்கு
சுவாமி விவேகானந்தர்
இறைவனை நீதிபதியாகவோ, தண்டிப்பவராகவோ, பணிய வேண்டிய ஒருவராகவோ வழிபடும் முறைகள் தாழ்ந்தவை. அவை வரவர விரிந்து உயர்ந்த முறைகளாகலாம், எனினும் அவை 'அன்பு' என்னும் பெயருக்குத் தகுதி உடையவை அல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக