ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை
பேதைமையுள் எல்லாம் பேதைமை; காதன்மை
கையல்ல தன்கண் செயல். (832)
பொருள்:
ஒருவனது பேதைமை(அறியாமை) எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, தனக்கு ஆகாத ஒழுக்கத்தின் கண் விருப்பத்தைச் செலுத்துதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக