வெள்ளி, ஏப்ரல் 06, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோய்இன்மை வேண்டு பவர்.
(320)
பொருள்:
பிற உயிர்களுக்குத் துன்பம் செய்பவரையே துன்பம் வந்தடையும். ஆதலால் துன்பம் இல்லாமல் வாழ விரும்புபவர், எவ்வுயிர்க்கும் துன்பம் செய்தல் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக