திங்கள், ஏப்ரல் 16, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப, செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
(330)
பொருள்:
பிணி, வறுமை போன்ற துயரத்திற்கு இலக்கானவர்களைக் கண்டு, 'இவர்கள் முற்பிறவியில் உயிர்களைக் கொன்றிருக்க வேண்டும்' என்று அறிஞர் கூறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக