புதன், மார்ச் 21, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
? (304)
பொருள்:
முகமலர்ச்சியும் அகமகிழ்ச்சியும் கொல்கின்ற சினத்தைக் காட்டிலும் வேறு பகை இல்லை!
1 கருத்து:
vetha (kovaikkavi)
சொன்னது…
மிக உண்மை.
3/21/2012 10:28 PM
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
1 கருத்து:
மிக உண்மை.
கருத்துரையிடுக