ஞாயிறு, மார்ச் 18, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
(301)
பொருள்:
மெலியார் இடத்தில் சினம் வராமல் காப்பவனே அருள் காப்பவன். பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக