செவ்வாய், மார்ச் 20, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனால் வரும்
(303)
பொருள்:
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் மறந்துவிட வேண்டும். சினத்தால் தீமையான விளைவுகளே ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக