திங்கள், மார்ச் 12, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.
(295)
பொருள்:
ஒருவன் தன் மனத்தோடு பொருந்தி, உண்மையே பேசுவானாயின் தவமும் தானமும் ஒருங்கே செய்பவர்களைக் காட்டிலும் சிறந்தவனாவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக