செவ்வாய், மார்ச் 27, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
(310)
பொருள்:
கோபத்திற்கு இலக்கானவர்கள் உயிர் வாழ்ந்தும் இறந்தவரேயாவர். கோபத்தை வென்றவர்கள் முற்றும் துறந்த முனிவர்களுக்கு ஒப்பாவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக