சனி, மார்ச் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்   

 

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு 
நிலத்துஅறைந்தான் கைபிழையா துஅற்று. (307) 

பொருள்: தன் வலிமையைக் காட்டுவதற்காகச் சினத்தை ஒரு கருவியாகக் கொண்டவன் கெடுவது, நிலத்தைக் கையால் அறைந்தவன் துன்பம் அடைவது போல் ஆகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக