சனி, மார்ச் 24, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையா துஅற்று.
(307)
பொருள்:
தன் வலிமையைக் காட்டுவதற்காகச் சினத்தை ஒரு கருவியாகக் கொண்டவன் கெடுவது, நிலத்தைக் கையால் அறைந்தவன் துன்பம் அடைவது போல் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக