வெள்ளி, மார்ச் 30, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.
(313)
பொருள்:
காரணம் இல்லாமல் தீங்கு இழைப்பவர்களுக்கும், பதிலுக்குத் தீங்கு செய்யாதிருத்தல் நலம். இல்லையேல் என்றுமே துயரம்தான் கிட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக