புதன், பிப்ரவரி 29, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அருள்கருதி அன்புடையார் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்
(285)
பொருள்:
களவாடுவதற்குத் தக்க காலத்தை எதிர்நோக்கி இருப்பவர்களிடம், அருளைக் கருதி அன்புடையவராக இருக்கும் நிலை உண்டாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக