ஞாயிறு, பிப்ரவரி 05, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.
(261)
பொருள்:
தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், மற்ற உயிருக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய இவையே தவத்திற்கு இலக்கணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக