வெள்ளி, பிப்ரவரி 17, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
வலிஇல் நிலையான் வல்உருவம், பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந்துஅற்று.
(273)
பொருள்:
மனக்கட்டுப்பாடு எனும் வலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம் பசு புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக