ஞாயிறு, பிப்ரவரி 19, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவும் தரும்.
(275)
பொருள்:
'பற்றுக்களைத் துறந்தோம்' என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பத்தையே உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக