வியாழன், பிப்ரவரி 23, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் குஅன்ன
வினைபடு பாலால் கொளல்.
(279)
பொருள்:
நேராகத் தோன்றினாலும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு இன்னிசை தரக்கூடியது. ஆகவே, மக்களின் பண்புகளைச் செயல்வகையால் அறிதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக