வியாழன், பிப்ரவரி 16, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றம் படின்.
(272)
பொருள்:
தன் நெஞ்சம், தான் அறிந்து செய்யும் குற்றத்தில் ஈடுபடுமானால் வானளாவிய அவனது தவத்தோற்றம் என்ன பயனைச் செய்யும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக