திங்கள், பிப்ரவரி 06, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தவமும் தவமுடையார்க்கு ஆகும்; அவம்அதனை
அஃதுஇலார் மேற்கொள் வது.
(262)
பொருள்:
தவநெறிக்கு ஏற்ற வாய்ப்பு உடையவர்க்கே தவமும் கை கூடும். தவப்பயன் இல்லாதவர்கள் அதனை மேற்கொள்வது வீண் முயற்சியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக