வியாழன், ஜனவரி 05, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
(234)
பொருள்:
உலகம் உள்ளவரை புகழோடு வாழ்பவனையே மேல் உலகம் போற்றிப் புகழும். ஞானிகளை ஒருக்காலும் அது புகழாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக