திங்கள், ஜனவரி 30, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊண்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
(255)
பொருள்:
புலால் உண்ணும் பழக்கம் பெருகிக் கொண்டே போனால் பிராணிகள் உயிரோடு வாழும் நிலையே அரிதாகி விடும். ஊன் உண்டால் நரகம் அவனை வெளியே விடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக