வெள்ளி, ஜனவரி 20, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார்.
(246)
பொருள்:
அருளின்றித் தீயவற்றைச் செய்து வாழ்கின்றவர், உறுதிப் பொருளாகிய அறத்தை இழந்து தம் வாழ்க்கைக் குறிக்கோளையும் மறந்தவர் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக