சனி, டிசம்பர் 03, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
(209)
பொருள்:
ஒருவன் தன்னைத்தான் விரும்பி வாழ நினைத்தால் அவன் எந்தவிதமான தீய செயல்களிலும் ஈடுபடக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக