புதன், டிசம்பர் 21, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
நல்லாறு எனினும் கொளல்தீது; மேல் உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
(222)
பொருள்:
நல்ல அறச்செயலுக்கே என்றாலும் பிறரிடம் யாசித்துப் பெறுவது தீமையே. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக