ஞாயிறு, டிசம்பர் 04, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அரும்கேடன் என்பது அறிக மருங்குஒடித்
தீவினை செய்யான் எனின்.
(210)
பொருள்:
ஒருவன் தவறான வழியில் சென்று தீய செயல்களைச் செய்யாமல் இருந்தால் அவனுக்கு எந்தத் துன்பமும் வராது என்பதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக