சனி, டிசம்பர் 17, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.
(220)
பொருள்:
பிறர்க்கு உபகாரம் செய்வதனால் தனக்குப் பொருட்கேடு உண்டாகும் என்றால், அப்பொருட்கேடு தன்னை விற்றாவது கொள்ளத் தக்க தகுதியை உடையதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக