வியாழன், நவம்பர் 24, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
(201)
பொருள்:
தீய செயல்கள் தீமையை விளைவிக்கும். ஆகவே அவை தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அஞ்சப்பட வேண்டியவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக