புதன், நவம்பர் 02, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறம்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை
(189)
பொருள்
: பிறரைப் பழித்துக் கூறுவோனது உடற்சுமையைப் பூமியானது அறமாகும் என்று நினைத்துச் சுமக்கின்றது போலும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக