ஞாயிறு, நவம்பர் 27, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
(204)
பொருள்:
பிறனுக்குத் தீங்கு தரும் செயல்களை மறந்தும் நினைக்கக் கூடாது. நினைத்தால் அப்படி நினைத்தவனுக்குக் கேடு செய்ய அறம் நினைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக