செவ்வாய், நவம்பர் 22, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசுஅறு காட்சி யவர்.
(199)
பொருள்
:
குற்றமற்ற அறிவினையுடையவர் பயனில்லாத வெறுஞ் சொற்களை மறந்தும் சொல்ல மாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக