திங்கள், நவம்பர் 21, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
(198)
பொருள்:
சிறந்த பயன்களை ஆராயும் அறிவினையுடையவர், பெரிய பயன் தருதல் இல்லாத சொற்களைப் பேசவே மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக