வெள்ளி, நவம்பர் 25, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
(202)
பொருள்:
தனக்கு இன்பம் தரும் என்று எண்ணி ஒருவன் செய்யும் தீய செயல்கள் பின் தீமையே தருதலால் அத்தகைய தீய செயல்கள் நெருப்பைக் காட்டிலும் கொடியன என்று அஞ்சி அவற்றை விலக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக