புதன், நவம்பர் 09, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்.
(195)
பொருள்:
நற்குணமுடையார் பயனற்ற சொற்களைச் சொல்வாராயின், அதனால் அவரது மேன்மையும், நன்மதிப்பும் அவரை விட்டு நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக