வியாழன், நவம்பர் 03, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு.
(190)
பொருள்:
புறங்கூறுவோர் அயலாரது குற்றத்தைக் காண்பது போல், தமது புறங்கூறும் குற்றத்தையும் காண்பாராயின் அவர்க்குத் துன்பம் உண்டாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக