புதன், நவம்பர் 30, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க; நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்
(206)
பொருள்:
துன்பம் தருவன பின்பு தன்னை வந்தடைந்து வருத்துதலை விரும்பாதவன் தான் மற்றவர்க்குத் தீமை தரும் செயல்களைச் செய்தல் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக