வெள்ளி, நவம்பர் 04, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
(191)
பொருள்:
பலரும் கேட்டு வெறுக்கும் பயனில்லாத சொற்களைச் சொல்பவன் எல்லோராலும் இகழப்படுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக