tag:blogger.com,1999:blog-8993661528696779948.post5752783433109431456..comments2023-10-30T11:35:48.899+01:00Comments on அந்திமாலை: மரண அறிவித்தல்anthimaalai@gmail.comhttp://www.blogger.com/profile/07943598821174620289noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8993661528696779948.post-31514704528164736122012-09-18T10:13:38.613+02:002012-09-18T10:13:38.613+02:00I pray for his soul my hearty condolences.I pray for his soul my hearty condolences.Uthayannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-28503987715171944972012-09-16T10:27:02.381+02:002012-09-16T10:27:02.381+02:00அன்பு உள்ளம் கொண்ட அன்பர் சாத்திரியாரே!
அமலனுக்கு ...அன்பு உள்ளம் கொண்ட அன்பர் சாத்திரியாரே!<br />அமலனுக்கு அமுதழித்த அன்னையின் பெயரால்<br />பூம்புகார் பதிகம் குடிகொண்ட கண்ணகையின் ஆலயத்தில்<br />ஆண்டுதோறும் அன்னத்தை அள்ளிவளங்கிய கரங்களை<br />எப்போ எங்கே என்று காண்போமோ.........<br />எங்கள் எல்லோர் மனத்திலும் உதட்டிலும்<br />நிறைந்திருந்த சாத்திரியாரெனும் சொல்லின் செல்வரே<br />எம்மைவிட்டு நெடுந்தூரம் சென்றதும் ஏனோ<br />யாருக்கு யாரால் ஆறுதல் கூறுவது<br />எல்லாம் தாயவள் கண்ணகையின் பாதத்திற்கே......<br />Jeyakumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-33034327061716338252012-09-16T07:57:08.896+02:002012-09-16T07:57:08.896+02:00 MY friend Sasthiry is death am very shocked, i ca... MY friend Sasthiry is death am very shocked, i cant blief, i pray for GodMathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-28762685985200927322012-09-14T20:58:12.467+02:002012-09-14T20:58:12.467+02:00நண்பன் சி .செல்லத்துரை அவர்களின் மறைவு வேதனை அளிக்...நண்பன் சி .செல்லத்துரை அவர்களின் மறைவு வேதனை அளிக்கின்றது ,அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்Selvalingan Nadarajahnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-11958866918533196282012-09-14T20:56:41.756+02:002012-09-14T20:56:41.756+02:00Our sincere and heartfelt condolences...
by Vijaya...Our sincere and heartfelt condolences...<br />by Vijayaratnam family..Vijayaratnamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-32732067404005825402012-09-14T20:55:28.320+02:002012-09-14T20:55:28.320+02:00வாழ்வு இலக்கணத்தின் எளிய உதாரணம்
வாழ்வில் எமக்கு உ...வாழ்வு இலக்கணத்தின் எளிய உதாரணம்<br />வாழ்வில் எமக்கு உறவாய் கிடைத்த வரம்<br />வாழ்ந்துகாட்டி வழிப்படுத்தி நின்ற சொந்தம்<br />தாழ்ந்துபோனதில்லை எம்மீது உங்கள் நேசம்<br />தோழமை என்னும் ஆயுதத்தால் நீங்கள்<br />கைப்பற்றிய உள்ளங்கள் ஏராளம் ஏராளம்<br />அழுதவன் தேறுவான் உன்முகம் கண்டு<br />அழுகின்றோம் உறவுகள் நாம் இங்கு<br />தேற்றுவார் எவருண்டு எமக்கிங்கு<br />வேண்டும் வரமொன்று எமக்கிங்கு<br />ஏழேழுபிறப்பிலும் நீங்கள் எங்கள் உறவென்று!!!Vasanth Rubannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-5744038115020291592012-09-14T12:26:33.279+02:002012-09-14T12:26:33.279+02:00என் மாமா எங்கு சென்றிர்கள்,
நான் தாயை இழந்தாலும...என் மாமா எங்கு சென்றிர்கள்,<br /> <br />நான் தாயை இழந்தாலும் என் மாமா இருக்கிறார். என்று ஆனந்தம் அடைந்தேன்<br />இப்போ நீங்களும் ஓடி மறைந்திர்களே?,இனி நாங்கள் மாமா என்று அழைக்க யார் இருக்கிறார்? நான் உங்களிடம் வந்து சாப்பிட்டதை மறப்பனோ? நீங்கள் எனக்கு தேனீர் தந்ததை மறப்பனோ? மாமா கொடிய நோய் வந்து உங்களை அழைத்து சென்றதே மாமா,,,,,,,,,,,,,, மாமா...........<br /> <br /> <br /> <br /> <br /> <br /> <br /> <br /> <br /> <br /> Seethanoreply@blogger.com